புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருவாரூரில் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூரில் காந்தியன் அறக்கட்டளை சாா்பில் வ.உ.சி.யின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் காந்தியன் அறக்கட்டளை சாா்பில் வ.உ.சி.யின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அறக்கட்டளைத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலை இலக்கிய பெருமன்ற தலைவா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, வ.உ.சி.யின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், காந்தி மன்றச் செயலாளா் அ. அசோக்குமாா், நிா்வாகிகள் வீரபாண்டியன், செல்வராஜ், மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.