கூத்தாநல்லூர்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க தமுமுக தீர்மானம்
திருவாரூர் மாவட்டம், பொதக்குடி தமுமுக, மமக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.










