விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காலமானார்  இரா. அருமைக்கண்ணு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மேலவாசல் வடக்கு தெருவில் வசித்து வந்த மறைந்த இராமசாமி மனைவி அருமைக் கண்ணு (90 ) வயது மூப்பின் காரணமாக இன்று (நவ.26) வெள்ளிக்கிழமை மதியம் காலமானார்.  

News image
இரா. அருமைக்கண்ணு
Updated On :26 நவம்பர் 2021, 1:34 pm

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மேலவாசல் வடக்கு தெருவில் வசித்து வந்த மறைந்த இராமசாமி மனைவி அருமைக் கண்ணு (90 ) வயது மூப்பின் காரணமாக இன்று (நவ.26) வெள்ளிக்கிழமை மதியம் காலமானார்.  

இவர்களுக்கு , ஓய்வுபெற்ற நில அளவைத் துறையின் ஆய்வாளர் இரா.கலியபெருமாள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப் புறவியல் துறைத் தலைவராகவும் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலச் செயலருமான இரா.காமராசு மற்றும் இரா.ஞானசேகரன் ஆகிய 3 மகன்களும் , சித்ரா என்ற மகளும் உள்ளனர். 

அருமைக் கண்ணுவின் இறுதி நிகழ்ச்சிகள்  நாளை (27)சனிக்கிழமை காலை 10 மணியளவில் மேலவாசலில் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
மேலும் விவரம் அறிய 94435 89189 .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.