ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மூவாநல்லூர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி

மூவாநல்லூர் ஊராட்சி தலைவர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.ரவி 77 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 6:28 am

DIN


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மூவாநல்லூர் ஊராட்சி தலைவராக இருந்த திமுகவை சேர்த்த பிச்சைமுத்து உயிரிழந்ததையடுத்து , இந்த பதவிக்கான தற்செயல் தேர்தல் அக்.10 ஆம் தேதி நடைபெற்றது.

மூவாநல்லூர் ஊராட்சியில் மொத்த வாக்கு 1908 . பதிவான வாக்குகள் 1504 .அ தி மு க வேட்பாளர் எஸ்.ரவி 774, திமுக வேட்பாளர் பி.பிரபாகரன் 697 வாக்குகள் பெற்றனர். 77 வாக்குகள் கூடுதலாக பெற்று எஸ்.ரவி வெற்றி பெற்றார் . செல்லாத வாக்கு 33.

வெற்றி பெற்ற வேட்பாளர் எஸ்.ரவிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சிவகுமார்  சான்றிதழ் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.