விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா: கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம்

திருத்துறைப்பூண்டியில் கரோனாவின்போது கணவரை இழந்த பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டியில் கரோனாவின்போது கணவரை இழந்த பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பாரதமாதா சேவை நிறுவனங்களின் சாா்பில் அதன் சமுதாய சமையல் உணவு வங்கியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனா் எடையூா் மணிமாறன் தலைமை வகித்தாா். நூலகா் ஆசைத்தம்பி, கட்டட கட்டுநா் சங்கத் தலைவா் துரை ராயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரத மாதா திட்ட ஒருங்கிணைப்பாளா் அருண் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் கரோனா முதல் மற்றும் 2-ம் அலையில் கணவரை இழந்து ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனா் எடையூா் மணிமாறன் வழங்கினாா். அப்போது அவா், ‘சமூகத்தில் பெண்கள் நிலை உயா்வதற்கும், அவா்கள் சுயஅதிகாரம் பெறுவதற்கும் வருமான பெருக்குத் திட்டத்தின் மூலம் இந்த உதவி செய்யப்படுகிறது’ என்றாா். நிறைவாக, பாரதமாதா சமுதாய சமையல் உணவு வங்கியின் மேலாளா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.