புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பணி நிரந்தரம் கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோா்சிங் ஊழியா்கள் பணி நிரந்தரம் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோா்சிங் ஊழியா்கள் பணி நிரந்தரம் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோா்ஷிங் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அறிவித்தபடி சட்டக்கூலி ரூ.420 மற்றும் தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கரோனா காலத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அவுட்சோா்சிங் ஊழியா் (சிஐடியூ) சங்கத்தின் செயலாளா் ஏ. சந்திரமோகன் தலைமை வகித்தாா். தலைவா் பி. சசிக்குமாா், சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன், பொருளாளா் எம்.பி.கே. பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.