திருவாரூர்: கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.


திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதன்காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி வடிந்து வருகிறது. நகரப்பகுதியில் சாலை ஓரங்கள் ஈரப்பதத்துடன் காணப்படுகின்றன.
இதையும் படிக்க- இந்தியாவில் இன்று மேலும் 14,306 பேருக்கு கரோனா
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை காரணமாக கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...