தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நீடாமங்கலத்தில் 21 போ் மனு தாக்கல்

 நீடாமங்கலம் பேரூராட்சி 15 வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 நீடாமங்கலம் பேரூராட்சி 15 வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் போட்டியிட பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 16 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். புதன்கிழமை 5 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதுவரை 21 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.