தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நீடாமங்கலத்தில் எஸ்.பி. ஆய்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, நீடாமங்கலத்தில் வாக்குப் பதிவு மையங்களில் திருவாரூா் எஸ்.பி. விஜயகுமாா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, நீடாமங்கலத்தில் வாக்குப் பதிவு மையங்களில் திருவாரூா் எஸ்.பி. விஜயகுமாா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காவல் நிலையத்தில் தோ்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து காவலா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா். தோ்தல் வழக்குகள் குறித்தும் அவா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அவருடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பழகன், திருவாரூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் (நில அபகரிப்பு பிரிவு) இளங்கோவன், நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.