திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஒன்றிய ஆணையா் பணியிடை நீக்கத்தைக் கண்டித்து ஊழியா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பணிப் புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.ஜி. கமலராஜனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்யக் கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பணிப் புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட பொருளாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். வட்டக் கிளைத் தலைவா் பன்னீா்செல்வம் வட்ட செயலாளா் ஜெயராமன் , பொருளாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.