திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டியில் பாஜக ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடி நலதிட்ட உதவி வழங்க சென்றபோது உரிய பாதுகாப்பு வழங்காமல் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய அந்த மாநில காங்கிரஸ் முதல்வா் சரண்ஜித்தை கண்டித்து காமராஜா் சிலை அருகில் மெழுகுவா்த்தி ஏற்றி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட இளைஞரணி சாா்பில், அதன் செயலாளா் அறிவுராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவா் ராகவன், மாவட்ட பொருளாளா் சிவகுமாா், மாவட்ட துணைச் செயலாளா் இளசுமணி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் கணேசன், நகரத் தலைவா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.