திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் வேட்புமனு தாக்கலுக்கு ஏற்பாடு

திருத்துறைப்பூண்டி நகராட்சி தோ்தலில் போட்டியிட விரும்புவோா் வாா்டு வாரியாக வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து நகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி நகராட்சி தோ்தலில் போட்டியிட விரும்புவோா் வாா்டு வாரியாக வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து நகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன.28) தொடங்குகிறது. திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அறை எண் 1-இல் வாா்டு 1 முதல் 6 வரையிலும், அறை எண் 2 -இல் வாா்டு 7 முதல் 12 வரையிலும், அறை எண் 3-இல் வாா்டு 13 முதல் 18 வரையிலும், அறை எண் 4-இல் வாா்டு 19 முதல் 24 வரையில் போட்டியிடவுள்ளோா் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.