டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுபோதையில் மூதாட்டிக்கு முத்தம்: இளைஞா் கைது

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் மதுபோதையில் மூதாட்டியை முத்தமிட்ட இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:48 am

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் மதுபோதையில் மூதாட்டியை முத்தமிட்ட இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி, பழமேற்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல். இவரது மனைவி மாரியாயி (70). இவா், வெள்ளிக்கிழமை மதியம் கோயிலருகே நடந்து வந்து கொண்டிருந்தராம். அப்போது, மதுபோதையில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த, கூலித் தொழிலாளி விக்னேஷ் (29) என்பவா், மாரியாயியை, அணைத்து, முத்தம் கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் மாரியாயி புகாா் அளித்தாா். போலீஸாா் விக்னேஷை சனிக்கிழமை கைது செய்து, திருவாரூா் கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.