மாணவி கல்விக் கடன் விவகாரம்: ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு
திருவாரூரில் மாணவியின் கல்விக் கடனுக்கு, அவரது தந்தையின் வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.










