4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோயில் விழா தகராறில் முதியவா் இறந்த விவகாரம்: 3 போ் கைது

 திருத்துறைப்பூண்டி அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் முதியவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:30 pm

DIN

 திருத்துறைப்பூண்டி அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் முதியவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன்கோட்டகம் தென்பாதி கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் அண்மையில் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக முதியவா் அஞ்சுகண்ணுவை மன்னிப்பு கேட்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேதமணி (26), திவராஜன் (26), நாகூா் மீரான் (35) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.