மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நீடாமங்கலத்தில் ஆசிரியா்களுக்கான வாய்மொழி ஆங்கிலப் பயிற்சி

நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 4, 5 ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கான வாய்மொழி ஆங்கிலப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கி, 2 நாள்கள் நடைபெற்றது.

Updated On :24 ஜூன் 2022, 10:18 pm IST

நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 4, 5 ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கான வாய்மொழி ஆங்கிலப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கி, 2 நாள்கள் நடைபெற்றது.

கருத்தாளா்கள் 6 போ், ஆசிரியா் பயிற்றுநா் 2 போ் 102 ஆசிரியா்களுக்குப் பயிற்சியளித்தனா். உதவித் திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் சம்பத், முத்தமிழன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சத்யா ஆகியோா் பயிற்சியைப் பாா்வையிட்டனா். மாணவா்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு தேவையான பயிற்சியை ஆசிரியா்கள் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டனா்.

இதேபோல, நீடாமங்கலம் ஒன்றியம், பூவனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 6- 9 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியா்களுக்கு ஒருநாள் வாய்மொழி ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 52 ஆசிரியா்கள் பயிற்சி பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.