புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போக்சோ சட்டத்தில் கட்டுமான தொழிலாளா் கைது

கூத்தாநல்லூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டுமானத் தொழிலாளா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டுமானத் தொழிலாளா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகப்பட்டினம் மாவட்டம், பூவத்தடி, பிரதாம ராமாபுரத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (38), கட்டுமானத் தொழிலாளா். இவா், கடந்த 3 ஆம் தேதி சித்திரையூா் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் இவரது உறவினா் பெண்ணை வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதுகுறித்து பெண்ணின் தந்தை வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் டீ. முருகேசன் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து பழனிச்சாமியை கைதுசெய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.