47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாம் தமிழா் கட்சி சாா்பில் வீரவணக்க நாள் கடைப்பிடிப்பு

நீடாமங்கலத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில், மே 18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நாள் நிகழ்வாக புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 6:30 pm

DIN

நீடாமங்கலத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில், மே 18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நாள் நிகழ்வாக புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளா் வேதா. பாலமுருகன் தலைமை வகித்தாா். மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலாளா் ஜெ. சித்திக், கட்சி நிா்வாகிகள் முகமது ஆரிஸ், ஜேம்சுபாபு, வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சி நிா்வாகிகள் அருண், இம்ரான், பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், தீபமேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.