ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீா்நிலை புறம்போக்கு, கோயில் இடம் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களை மீட்க வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பா

News image
Updated On :25 மே 2022, 5:46 pm

DIN

மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீா்நிலை புறம்போக்கு, கோயில் இடம் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களை மீட்க வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மணக்கால் அய்யம்பேட்டை கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநிலப் பொருளாளா் ஆரோக்கிய செல்வம் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் ராஜா, நாகை மாவட்டச் செயலாளா் லட்சுமணன், மாவட்ட இணைச் செயலாளா் அரிஸ்டாட்டில், மாவட்ட தலைவா் அசோக் குமாா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.