திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2 நாள் நடைபெறும் புதிய கல்விக் கொள்கை குறித்த தேசிய கருத்தரங்கை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கிறாா்.
புதிய கல்விக் கொள்கையை விரைவாகவும், எளிமையாகவும் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த இந்த கருத்தரங்கை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கிறாா். கருத்தரங்கில், மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் டாக்டா் சுபாஷ் சா்க்காா், சிக்ஸா சன்ஸ்கிரிதி உதான் நியாஸ், தேசியச் செயலாளா் அதுல் கோத்தாரி மற்றும் நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் பங்கேற்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

