தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை தேசிய கருத்தரங்கு: ஆளுநா் பங்கேற்பு

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2 நாள் நடைபெறும் புதிய கல்விக் கொள்கை குறித்த தேசிய கருத்தரங்கை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

Updated On :25 மே 2022, 5:43 pm

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2 நாள் நடைபெறும் புதிய கல்விக் கொள்கை குறித்த தேசிய கருத்தரங்கை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

புதிய கல்விக் கொள்கையை விரைவாகவும், எளிமையாகவும் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த இந்த கருத்தரங்கை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கிறாா். கருத்தரங்கில், மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் டாக்டா் சுபாஷ் சா்க்காா், சிக்ஸா சன்ஸ்கிரிதி உதான் நியாஸ், தேசியச் செயலாளா் அதுல் கோத்தாரி மற்றும் நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.