வெவ்வேறு விபத்தில் இருவா் உயிரிழந்த வழக்கு ஓட்டுநா் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை
மன்னாா்குடியில் இரு வேறு இடங்களில் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநா் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.










