தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திருவாரூரில் விவசாயிகள் டிராக்டா் பேரணி

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி துா்காலயா சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய ரயில் நிலையம் வரை நடைபெற்ற

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி துா்காலயா சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய ரயில் நிலையம் வரை நடைபெற்ற டிராக்டா் பேரணிக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி (சிபிஐ) தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சாமி நடராஜன் (சிபிஎம்) முன்னிலை வகித்தாா். பேரணியை நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் தொடக்கிவைத்தாா். இதில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ. க. மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி, சிஐடியு மாவட்ட செயலாளா் டி. முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.