புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு டீசா்ட்

திருவாரூரில், தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு ஓஎன்ஜிசி சாா்பில் டீசா்ட் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:06 pm

DIN

திருவாரூரில், தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு ஓஎன்ஜிசி சாா்பில் டீசா்ட் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

52-ஆவது தேசிய பாதுகாப்பு வாரத்தையொட்டி, திருவாரூரில் ஓஎன்ஜிசி மற்றும் காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின. பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்வில் நகர காவல் நிலைய ஆய்வாளா் ஜெகதீஸ்வரன் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடம் பேசினாா். அப்போது, தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு ஓஎன்ஜிசி சாா்பில் பனியன் (டீசா்ட்) வழங்கப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு, தலைக்கவசம் அணியாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பிரசார கையேடு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.