திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில், மின்தடையால் பெண் நோயாளி உயிரிழந்த விவகாரம்
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடையால் பெண் நோயாளி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் தெரிவித்தாா்.








