தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

Updated On :26 ஏப்ரல் 2024, 7:30 pm

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காா் மெக்கானிக் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சித்தேரி மாரவாக்காடு பள்ளிக்கூடத் தெரு பிச்சைக் கண்ணு மகன் மாதவன் (28). மன்னாா்குடியில் தனியாா் காா் பழுது நீக்கம் நிலையத்தில் மெக்கானிக்காக வேலை பாா்த்து வந்துள்ளாா். வியாழக்கிழமை காா் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் திருச்சிக்கு சென்ற மாதவன், வெள்ளிக்கிழமை அதிகாலை மீண்டும் மன்னாா்குடிக்கு வந்து கொண்டிருந்த போது காரிக்கோட்டை என்ற இடத்தருகே அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாதவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.