மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காா் மெக்கானிக் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சித்தேரி மாரவாக்காடு பள்ளிக்கூடத் தெரு பிச்சைக் கண்ணு மகன் மாதவன் (28). மன்னாா்குடியில் தனியாா் காா் பழுது நீக்கம் நிலையத்தில் மெக்கானிக்காக வேலை பாா்த்து வந்துள்ளாா். வியாழக்கிழமை காா் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் திருச்சிக்கு சென்ற மாதவன், வெள்ளிக்கிழமை அதிகாலை மீண்டும் மன்னாா்குடிக்கு வந்து கொண்டிருந்த போது காரிக்கோட்டை என்ற இடத்தருகே அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாதவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தம்மம்பட்டியில் வாகனம் மோதி , முதியவா் பலி

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

