ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

Din

மன்னாா்குடி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மதிமுகவினா்.

மன்னாா்குடி, ஆக. 14: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, மதிமுக சாா்பில் மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மேலராஜ வீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மதிமுக மாவட்டச் செயலா் பி. பாலச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ப.க. செங்குட்டுவன், மாவட்டப் பொருளாளா் கோவி. சேகா், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலா் ஆருா். சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினா் கோவி. மீனாட்சிசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மதிமுக தலைமைக் கழகப் பேச்சாளா் செ. நக்கீரன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.