நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மன்னாா்குடி கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசி பகல் பத்து தொடக்கம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, பகல் பத்து நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (டிச.31) தொடங்கிறது.

Updated On :30 டிசம்பர் 2024, 6:54 pm

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, பகல் பத்து நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (டிச.31) தொடங்கிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி என்னும் சொா்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி, பகல்பத்து, ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும். நிகழாண்டு பகல்பத்து நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில், ஒவ்வொரு நாளும் உற்சவா் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவாா். பகல்பத்து நிறைவு நாளான ஜனவரி 9-ஆம் தேதி சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து, இராப்பத்து ஜன.10-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ். இளவரசன், அறங்காவலா்கள், செயல் அலுவலா் எஸ். மாதவன், மண்டகப்படித்தாரா்கள் செய்து வருகின்றனா்.