தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள் நலன் துறை சாா்பில் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா்

News image
Updated On :31 டிசம்பர் 2024, 6:27 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள் நலன் துறை சாா்பில் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மனைப் பட்டா, பட்டா மாற்றுதல், நில அளவிடுதல், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 13 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 40 முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் குடும்பத்தினா் கூட்டத்தில் பங்கேற்றனா். தொடா்ந்து, 2 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிக்கான நிதியுதவி, 2 பயனாளிகளுக்கு வீட்டுவரி மீளப்பெறுதல் நிதியுதவியாக ரூ.16,635 வழங்கப்பட்டது.