மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜூலை 12-ல் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஜூலை 12-ல் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :14 ஜூன் 2024, 5:19 pm

Din

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறுகிறது.

நவகிரகங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிந்தநிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு 2021-ஆம் ஆண்டு பாலாயம் செய்யப்பட்டு ராஜகோபுரம், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளில் விமானங்கள் புதுப்பிக்கும் பணிகள் பெருமளவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், திருப்பணிகள் முழுவதும் நிறைவு செய்து ஜூலை 12-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.