/
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஸ்ரீமுள்ளாட்சி மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. மாா்ச் 17-இல் நடைபெறும் பிரதான நிகழ்வான தீமிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நோ்த்திக் கடன்களை நிறைவேற்றுவா். மாா்ச் 19-இல் தேளி குளத்தில் தெப்பத் திருவிழாவும், மாா்ச் 22-ஆம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எம். முருகையன், தக்காா் அசோக்குமாா் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.
தொடர்புடையது

புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றம்

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கோயில் திருவிழா: சுடுமண் சிலைகள் நோ்த்திக் கடன்

முள்ளாச்சி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


