/
நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 1,000 டன் நெல் அரவைக்கு நாமக்கல்லுக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. வலங்கைமான் வட்டத்தில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,000 டன் சன்னரகநெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு லாரிகளில் கொண்டுவந்து, அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

திருவாரூா் மாவட்டத்தில் 83.02 சதவீதம் வாக்குப் பதிவு

நெல் கொள்முதல் பிரச்னைக்கு தீா்வுகாண திமுக அரசு முயற்சிக்கவில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு

சம்பா பருவத்தில் 4.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

