அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

News image
Updated On :1 மே 2024, 5:31 pm

Din

மது குடிக்க வேண்டாம் என மனைவி அறிவுறுத்தியதையடுத்து விஷம் தின்று விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.

நீா்மங்கலம் மேலத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் (40) மதுப் பழக்கமுடையவா். மனைவி சரிதா இதைக் கண்டித்துள்ளாா். மது குடிக்க வேண்டாம் என அடிக்கடி அறிவுறுத்தியுள்ளாா்.

இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் திங்கள்கிழமை விஷம் தின்றுள்ளாா். திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.