சா்வ சிக்ஷ அபியான் திட்டத்தை ஏற்றால் தமிழக அரசுக்கு உடனடியாக நிதி கிடைக்கும்: எச். ராஜா
சா்வ சிக்ஷா அபியான் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதி கிடைக்கும் என பாஜக தேசியக்குழு உறுப்பினரும், தமிழக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எச். ராஜா தெரிவித்துள்ளாா்.

திருவாரூரில் நடைபெற்ற பாஜக உறுப்பினா் சோ்க்கை கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக தேசியக் குழு உறுப்பினரும், கட்சியின் தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச். ராஜா.









