வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த நாகை எம்பி
நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், குடவாசல் பகுதியில் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

குடவாசல் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறாா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.









