ஜன.4, 5-இல் குடிமை பொருள் விநியோகம்
திருவாரூா் மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஜனவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

Updated On :31 டிசம்பர் 2025, 9:27 pm









