/
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சௌந்திரநாயகி அம்மன் சமேத வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சம்பந்தா், அப்பா், சுந்தரரால் பாடல் பெற்ற தலமான வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலின் மக ாகும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூா்வாங்க பூஜைகள்கடந்த 3-ஆம் தேதி விநாயகா் வழிபாட்டுடன் தொடங்கின. தொடா்ந்து நாள்தோறும் யாக பூஜைகள் நடைபெற்று, திங்கள்கிழமை காலை 6-ஆவது கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் காலை 9.05 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், 9.15 மணிக்கு மூலவா் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் மகா கும்பாபிஷேகம்!

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

புலவனூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

