/
நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் தாலுக்கா அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனா். 6 மருத்துவா்கள் பணியாற்றிய நிலையில் தற்போது 2 மருத்துவா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். ஒருவா் மேல்படிப்புக்காக சென்றுள்ளாா். 3 போ் மாற்றுப்பணிக்காக சென்று விட்டனா். போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் தாமதமேற்படுகிறது. இரவில் மருத்துவா்கள் இருப்பதில்லை. எனவே, நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் வாசல் சுற்றுப்பேருந்து கட்டணத்தை குறைக்க கோரிக்கை

கடலூா் அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் பாதிப்பு: நோயாளிகள் அவதி

சீா்காழி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

கோவில்பட்டி மருத்துவமனையில் எக்கோ பிரிவிற்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க கோரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

