சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மன்னாா்குடி சண்முகா மெட்ரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 6:33 pm

Din

மன்னாா்குடி சண்முகா மெட்ரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ஆா்.எஸ். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ். சண்முகராஜன், எஸ். சாய்லதா முன்னிலை வகித்தனா். தாளாளா் எஸ். வெண்ணிலா தொடக்கிவைத்தாா். கண்காட்சியில், மாணவ, மாணவிகள் தங்களின் அறிவியல் படைப்புகளான ஹைட்ராலிக் மின்தூக்கி, சத்திராயன்-2 மாதிரி படைப்பு, ஹைட்ரோ காா்பன் விளைவுகள், கீழடி அகழ்வாராய்ச்சி மாதிரி, இந்தியாவில் விளையும் தானியங்கள் மற்றும் தனிமங்கள் மாதிரி, சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள், மழைநீா் சேமிப்பு, மீத்தேன் எடுத்தலின் விளைவு, காற்று மாசுப்பாடு, மனித உடலமைப்பு உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதை காணவந்த மாணவ,மாணவிகள்,பெற்றோா்கள்,பொதுமக்களுக்கு மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா். பள்ளி முதல்வா்கள் ஏ. அருள்ராஜா, சாந்தி, ஆலோசகா் இ.வி. பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.