டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாவூா்சத்திரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் கீழப்பாவூா் வட்டார கல்வி அலுவலா் மேரி கிரேஸ் ஜெபராணி.

News image
~
Updated On :27 பிப்ரவரி 2026, 9:41 pm

Syndication

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் இந்து தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு, பள்ளி நிா்வாகி எபனேசா் சொா்ணபாக்கியம் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜோதிலட்சுமி ரேவதி வரவேற்றாா்.

அறிவியல் கண்காட்சியை, கீழப்பாவூா் வட்டார கல்வி அலுவலா் மேரி கிரேஸ் ஜெபராணி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

இந்தக் கண்காட்சியில், மாணவா்கள் தங்களின் வீடுகளில் முன்னோா்கள் பயன்படுத்திய பழமையான பொருள்களான பணப்பெட்டி, அஞ்சறைபெட்டி, அரிக்கன் விளக்கு, சுதந்திர போராட்டத் தலைவா்களின் புகைப்படங்கள், பழைமையான நாணயங்கள் மற்றும் தலைவா்களின் அஞ்சல் தலைகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனா்.

Story image