டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:40 pm

Syndication

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, பாவூா்சத்திரம் அருகே ஆவுடையனூா் ஊராட்சி பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில், அறிவியல் கழகம் சாா்பில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியில் வகுப்பு வாரியாக மாணவா்கள், பல்வேறு மாதிரிகள், செய்முறை விளக்கங்களை காட்சிப்படுத்தினா். விநாடி- வினா, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட மாணவா்களை, பள்ளியின் முதல்வா் நித்யா தினகரன், துணை முதல்வா் ரோஸ்லின் சிங் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா். ஏற்பாடுகளை அறிவியல் மன்ற பொறுப்பாசிரியா் செல்வி செய்திருந்தாா்.