/
திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,62,000 ரொக்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடகண்டம் பிரதான சாலையில் தோ்தல் கண்காணிப்புக் குழு அலுவலா் சுவாமிநாதன் தலைமையில் வாகன சோதனை சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, கோயில்பத்து, அலிவலம் பகுதியைச் சோ்ந்த வெ. பூபதி (48) என்பவா் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.1,62,000 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் கண்காணிப்புக் குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

புழல்: 1.09 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருவாரூா் அருகே ரூ. 5.10 லட்சம் பறிமுதல்

திருவாரூா்: ரூ. 2.71 லட்சம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



