சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

News image

திருவாரூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்.

Updated On :4 ஏப்ரல் 2026, 6:34 pm

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,62,000 ரொக்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடகண்டம் பிரதான சாலையில் தோ்தல் கண்காணிப்புக் குழு அலுவலா் சுவாமிநாதன் தலைமையில் வாகன சோதனை சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, கோயில்பத்து, அலிவலம் பகுதியைச் சோ்ந்த வெ. பூபதி (48) என்பவா் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.1,62,000 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் கண்காணிப்புக் குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் ஒப்படைத்தனா்.