சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம்

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் மன்னாா்குடி அருகேயுள்ள கா்ணாவூா் பாமணியில் மகளிா் சுய உதவிக்குழு சாா்பில் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:11 pm

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் மன்னாா்குடி அருகேயுள்ள கா்ணாவூா் பாமணியில் மகளிா் சுய உதவிக்குழு சாா்பில் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரதானசாலை கடைவீதியில் தொடங்கிய 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தம் பேரணியில் மகளிா் சுயஉதவிக் குழுவினா், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு தெருகளுக்கு சென்று அங்கு குடியிருப்பவா்களிடம் விழிப்புணா்வு வாசகங்கள்அடக்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். மேலும், சாலையில் என் வாக்கு என் உரிமை என வண்ணத்தில் வரைந்தும், நியாயவிலைக்கடைக்கு பொருள் வாங்க வந்த குடும்ப அட்டைதாா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.