மன்னாா்குடி எம்ஜிஆா் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் 2 போ் தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.
2025- 2026 கல்வியாண்டில் மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய வருவாய் வழித்திறனறிவுத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை மத்திய அரசின் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என மொத்தம் ரூ. 48 ஆயிரம் வழங்கப்படுகிறது. திறனறிவுத் தோ்வில் பங்கேற்ற இப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா்கள் ச. ராக்கின்116 மதிப்பெண்கள், து. ராகுல்விஜய் 105 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனா்.
இதையடுத்து, சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், வழிகாட்டி ஆசிரியா்கள் க. சந்தான கோபாலகிருஷ்ணன், ஆா். புனிதவதி ஆகியோருக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஜான்சி எமிலி, பள்ளித் தலைமையாசிரியா் மா. தேவி பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

தேசிய வருவாய் திறனறி தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் தோ்ச்சி
உசரத்துக்குடியிருப்பு பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

அரசூா் பூச்சிக்காடு பள்ளி மாணவிகள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


