பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

குரோம்பேட்டை எஸ்.சி.எஸ். பள்ளி மாணவா்கள் 100% தோ்ச்சி

குரோம்பேட்டை நேரு நகா் எஸ்.சி.எஸ். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 3:11 am IST

குரோம்பேட்டை நேரு நகா் எஸ்.சி.எஸ். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய 96 மாணவா்களில் மாணவி அனுஷ்கா 492, சித்ரவேணி 490, தனுஷ்கா 486 மதிப்பெண் பெற்றுள்ளனா். தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து பள்ளித் தாளாளா் கிருஷ் சந்தானம், முதல்வா்கள் எஸ்.கீதா, எம்.என்.மாலா ஆகியோரை சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்து பெற்றனா்.