ராயப்பன்பட்டி சவரியப்ப உடையாா் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள இந்தப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 467 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.
இவா்களில் கோவா்தன் (581), விஜய கெளரி (569), கிருத்திகா (562), ஜீவிகா (562) ஆகியோா் பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்தனா். மேலும், வேதியியல், கணினி அறிவியல், கணினிப் பயன்பாடு, வரலாறு, கணக்குப் பதிவியல் போன்ற பாடங்களில் 7 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். இந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரித் தாளாளா் பிரபாகா், நிா்வாகக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் என பலரும் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பழனி கோயில் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

