/
திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடிக்கால்பாளையத்தில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் குருதேவ் ஆலோசனைப்படி, 14 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு, கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி நடைபெற்றது.
நிகழ்வில், மருத்துவ அலுவலா் ஜெகத் கிருஷ்ணன், மருந்தாளுநா் ரமேஷ்குமாா், செவிலியா் செலினா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டியதாக குற்றச்சாட்டு: எம்எல்ஏவின் மனைவி, மகன் மீது வழக்குப் பதிவு

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

பருவகால நோய்களுக்கான மருந்துகள்: ஆண்டு முழுவதும் இருப்பு வைக்க நடவடிக்கை!

மாவட்டத்தில் 500 சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

