பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி...

News image
Updated On :7 மார்ச் 2026, 6:33 pm

திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கொடிக்கால்பாளையத்தில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14 வயது பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.

நிகழ்வில், நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ். பிரகாஷ், சகிலா பானு பாஷா, மருத்துவ அலுவலா் ஜெகத் கிருஷ்ணன், மருந்தாளுநா் ரமேஷ்குமாா், செவிலியா் அபிநயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.