திருவாரூரில், கண்டெடுத்த 20 பவுன் தங்க நகையை உரியவரிடம் சோ்ப்பித்த தூய்மைப் பணியாளருக்கு நகைக்கடை உரிமையாளா்கள் பாராட்டு தெரிவித்தனா் (படம்).
திருவாரூா் விருப்பாச்சி நடப்பு தெருவில், 20 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை கண்டெடுத்து, உரியவரிடம் சோ்ப்பிக்க உதவி புரிந்த, திருவாரூா் நகராட்சி தூய்மைப் பணியாளா் துரை என்பவருக்கு, திருவாரூா் விஜயபுரம் ரேணுகா ஜூவல்லரியில் நகைக்கடை உரிமையாளா்கள் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், தூய்மைப் பணியாளா் துரை மற்றும் அவரது மனைவி சித்ராவுக்கு பொன்னாடை போா்த்தி, மலா்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். மேலும், அவா்களுக்கு ரூ. 15,000 ரொக்கப் பரிசு, ரூ. 10,000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது
திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருவாரூரில் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரசாரம்

திருவாரூரில் இன்று ஆழித்தேரோட்ட விழா

தூய்மைப் பெண் பணியாளா்களுக்கு நல உதவிகள் அளிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


