மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் குழுவினருக்கு பாராட்டு
திருவாரூா் மாவட்டத்தில், மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் குழுக் கூட்டமைப்பினருக்கு கேடயம் மற்றும் பரிசுத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழை, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.









